இந்தியத்தாய் நாட்டின் இளைய தலைமுறைக்கு இனிய வணக்கம். வீரம் மிக்க மண் வீழ்ந்து கிடக்கிறது. மகிமை மிக்க மனது மயங்கி மண்டியிட்டுக்கிடக்கிறது. கேட்பாரற்ற நிலம் போல எவன் எவனோ ஆக்கிரமிக்கிறான் எங்கள் மண்ணோடு மக்களையும். கனவு காண்கிறது கடமை மிக்க கண்கள். வாலிபர்களை வளைப்பதே வேலை என்று வரிந்து கட்டிக்கொண்டு அலைகிறது அரசியல் குள்ளநரிக்கூட்டம். இன்னும் எத்தனையோ சொல்வதற்கு... யார் இருப்பார் கேட்பதற்கு?
No comments:
Post a Comment